செய்திகள்

திருச்சானூரில் நாளை தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. 

தினமணி

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நிகழ்வது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமும் இருவேளைகளிலும் வாகன சேவை நடைபெற உள்ளது. நிறைவு நாளான 28-ம் தேதி பஞ்சமி தீர்த்த சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு! ஏ.ஆர். ரகுமான் வழிபாடு!

டிட்வா புயல் பாதிப்புகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

ராமேசுவரத்தில் இயல்பு நிலை திரும்பியது: தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் தவிப்பு

நான் கதை எழுதினால் ஏற்பீர்களா? மம்மூட்டியின் பதிலைக் கேட்டு அசந்த நெறியாளர்!

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT