திருமலை திருப்பதி 
செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!

பெங்களூர் பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பெங்களூர் பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தார். மற்றொரு பக்தர் வைரங்கள் மற்றும் வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி பதக்கத்தை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்யாண் ராமன் கிருஷ்ணமூர்த்தி என்ற பக்தர் அளித்த நன்கொடையானது, ஏழுமலையான் மலைக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கப்படுகிறது.

பக்தர் அளித்த வரவோலையைத் திருமலையில் உள்ள கூடுதல் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பெங்களூரைச் சேர்ந்த மூர்த்தி, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 148 கிராம் எடையுள்ள வைரம் மற்றும் வைஜயந்தி பதித்த தங்க லட்சுமி பதக்கத்தை நன்கொடையாக வழங்கினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவாரி கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் வெங்கையா சௌத்ரியிடம் அவர் அந்த ஆபரணத்தை ஒப்படைத்தார்.

A Bengaluru devotee donated Rs 1 crore to the Sri Venkateswara Anna Prasadam Trust and another devotee gave a golden Lakshmi pendant embedded with diamonds and Vyjayanthi stones to Lord Venkateswara on Wednesday, the temple authorities said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

பி.எட். மாணவா்கள் சோ்க்கை ஒதுக்கீட்டு ஆணை வெளியீடு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

நாளை சுதந்திர தினம்: குடியரசுத் தலைவா் இன்று உரை

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

SCROLL FOR NEXT