திருப்பதி 
செய்திகள்

செப். 7ல் 12 மணி நேரம் திருப்பதி கோயில் மூடப்படும்: என்ன காரணம்?

வரும் 7-ஆம் தேதி திருப்பதி கோயில் 12 மணி நேரம் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பரம்பரியப்படி கிரகணம் தொடங்கும் முன்னரே 6 மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை சாத்தப்படும். எனவே செப்டம்பர் 7-ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வரை மூடப்படும்.

பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு சுக்தி மற்றும் புண்யாவசனம் நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானைத் தரிசிக்கலாம். 

செப். 7-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

The Tirupati Ezhumalaiyan Temple will be closed from September 7th to September 8th at 3 am in the morning due to the lunar eclipse, the temple authority has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

இருளும் அழகே அவள் பார்வையில்... அனு!

ஆஸி. உடனான தோல்வியிலிருந்து இந்தியா வெளியே வரவேண்டும்: மிதாலி ராஜ்

SCROLL FOR NEXT