திருப்பதி 
செய்திகள்

செப். 7ல் 12 மணி நேரம் திருப்பதி கோயில் மூடப்படும்: என்ன காரணம்?

வரும் 7-ஆம் தேதி திருப்பதி கோயில் 12 மணி நேரம் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பரம்பரியப்படி கிரகணம் தொடங்கும் முன்னரே 6 மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை சாத்தப்படும். எனவே செப்டம்பர் 7-ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வரை மூடப்படும்.

பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு சுக்தி மற்றும் புண்யாவசனம் நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானைத் தரிசிக்கலாம். 

செப். 7-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

The Tirupati Ezhumalaiyan Temple will be closed from September 7th to September 8th at 3 am in the morning due to the lunar eclipse, the temple authority has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை?

வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் கடும் சரிவு!!

சேலத்தில் விஜய் பிரசாரம்! நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி!

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

SCROLL FOR NEXT