ஆராய்ச்சிமணி

சுகாதாரச் சீர்கேடு!

DIN

பாடி அருகே உள்ள காந்தி சிலை, காமராஜர் சிலை பின்பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு சேகரமாகும் குப்பை இந்தப் பகுதிகளில் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனாôல் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்றும் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லதா, பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT