ஆராய்ச்சிமணி

கழிப்பறை பராமரிப்பு அவசியம்!

DIN

திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பேருந்து நிலைய வளாகத்திலேயே சிறுநீர் கழிக்கின்றனர். மழைக்காலங்களில் நிலைமை மோசமாகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே, கழிப்பறையை பராமரிக்க நடவடிக்கை தேவை.

- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT