ஆராய்ச்சிமணி

குப்பையால் துர்நாற்றம்

DIN

திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் பிரில் இங்க் கம்பெனி எதிரே உள்ள மெயின் சாலையில் ஒரு குப்பைத் தொட்டி உள்ளது.
இங்கு குப்பை அகற்றப்படாததால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-ஆர்.குரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT