ஆராய்ச்சிமணி

கூடுதல் பேருந்துகள் தேவை!

DIN

தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை, அனகாபுத்தூர், குன்றத்தூர், குமணன்சாவடி, கரையான்சாவடி, கோவர்த்தனகிரி வழியாக ஆவடி செல்லும் 266 வழித்தட பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால், இந்த பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஆகவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.எஸ்.கணபதி சுப்பிரமணியன், தாம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT