ஆராய்ச்சிமணி

போஸ்டர்களால் விபரீதம்...

DIN

பெசன்ட் நகர், அடையாறு, சாஸ்திரி நகர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின் இணைப்புப் பெட்டிகளின் மேல் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால், மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும், மின் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தச் செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT