ஆராய்ச்சிமணி

போக்குவரத்து காவலர் வேண்டும்...

DIN

வில்விவாக்கம் பேருந்து நிலையத்துக்கு நூற்றுக்கும் அதிகமான பேருந்துகள் வந்துசெல்கின்றன. இந்தப் பேருந்துகள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திரும்பும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீண்ட வரிசையில் பேருந்துகள் நின்று செல்வதால் அந்தப் பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பள்ளி வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செல்ல முடிவதில்லை. இந்தப் பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹம்ஷவர்த்தன், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT