ஆராய்ச்சிமணி

அரசு நிர்வாகம் செயல்படுமா?

DIN

கடந்த மார்ச் 23-ஆம் தேதி கொரட்டூர் பகுதியில் ஸ்மார்ட் கார்டுக்கு சரிபார்ப்புப் பணிக்காக சில ஊழியர்கள் வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதமே அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அரசு அலுவலகங்களில் கையாளப்படும் தொழில் நுட்பக் கருவிகள் சரியான முறையில் இயங்காததால் பெரும்பாலானவர்களின் விவரங்கள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றனர். எனவே பெரும்பாலானவர்கள் காத்திருந்து விவரங்களைப் பதிவு செய்தனர். இதனால் அனைவருக்கும் தேவையில்லாமல் நேர விரயம் ஏற்பட்டது. அதிகாரிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.

எஸ்.ஞானமூர்த்தி, கொரட்டூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT