ஆராய்ச்சிமணி

நடைபாதைக் கடைகள்!

DIN

சென்னை திருமங்கலம், காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச்சாலையில் நடைபாதைக் கடைகள் அதிகரித்துள்ளன. இக்கடைகளுக்கு மெட்ரோ வாட்டர், கை பம்ப், மாலையில் தடையின்றி மின்வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகளுக்குத் தேவையான வசதி செய்து தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ள இக்கடைகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழரசு, அண்ணா நகர் மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT