ஆராய்ச்சிமணி

அரசு மருத்துவமனை அவசியம்!

DIN

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் அதிக மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக இங்கு ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவசர சிகிச்சைக்கு இங்குள்ள மக்கள் நீண்ட தூரம் செல்லும் நிலை உள்ளது. ஓர் அரசு மருத்துவமனை கூட இங்கில்லை. இதனால் பல உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT