ஆராய்ச்சிமணி

நிழற்குடை தேவை!

DIN

குரோம்பேட்டை பகுதி அண்மைக் காலமாக அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு வணிக வளாகங்களும், உணவகங்களும் வந்துள்ளன. அங்கு வரும் பொதுமக்கள், பிரமாண்ட துணிக்கடை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அங்கு நிழற்குடை வசதியில்லை. இதனால், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் வெயில் கொடுமையால் கடும் அவதியடைகின்றனர். எனவே, அங்கு இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடையை பல்லவபுரம் நகராட்சி அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT