ஆராய்ச்சிமணி

கழிவுநீர்க் கால்வாய் மூடப்படுமா?

DIN

ஆவடி புதிய ராணுவச் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், சிறுவர்கள், முதியோர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர்க் கால்வாய்க்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT