ஆராய்ச்சிமணி

மின்வாரிய அதிகாரிகள் கவனத்துக்கு...

DIN

அயனாவரம் பகுதியில் என்.எம்.கே. முதல் தெரு, இரண்டாம் தெரு, தேவராஜ் தெரு என மொத்தம் 5 தெருக்களுக்கு ஒரே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இப்பகுதியில் 2500 வீடுகள் உள்ளன. இத்தெருக்களில் இரவு 11 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. 3 பேஸ் உள்ள இணைப்பில் மின்சாரம் கிடைக்கிறது. கடந்த 10 நாள்களாக இக்குறைபாடு உள்ளது. சுமார் 3 மணி நேரத்துக்கு மின்சாரம் வருவதில்லை. மாலை நேரத்தில் மிகக் குறைந்த மின்னழுத்தம் வருகிறது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சி.எஸ். செல்வம், அயனாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT