ஆராய்ச்சிமணி

எரியாத விளக்குகள்!

DIN

திருவொற்றியூர் அம்சா தோட்டம் முதல் தெருவில் உள்ள தெருவிளக்குகள் மூன்று மாதமாக எரியவில்லை. எனவே இந்தத் தெரு இருள்சூழ்ந்து இருப்பதால் திருடர்கள் பயம் உள்ளது. சங்கிலிப் பறிப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. மேலும் மேற்கு குளக்கரை சாலைப் பகுதி பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்தப் பிரச்னைகளை சீர்செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவேண்டும்.

பி.கே. ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT