ஆராய்ச்சிமணி

பழுதடைந்து வரும் எம்.ஐ.டி. மேம்பாலம்

DIN

குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் திறப்பு விழாவின்போது, மேம்பாலத்தின் காலியான கீழ் பகுதியை பூஞ்செடிகள் வளர்த்து அழகுப்படுத்தப் போவதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அறிவித்தது. பெயருக்கு சில செடிகளை வைத்துவிட்டு, அதையும் பராமரிக்காமல் முடியவில்லை. மேலும், பூஞ்செடிகளைச் சுற்றி கிரில் வேலி அமைக்கப்பட்டது. ஆனால், அது வார்தா புயலின்போது சாய்ந்துவிட்டது. தற்போது, மேம்பாலத்தின் கீழ் பகுதி குப்பை கிடங்காகவும் திறந்தவெளி கழிப்பறையாகவும் மாறிவிட்டது. எனவே, உடனடியாக குப்பையை அகற்றி வேலியுடன் செடிகளை நட்டு அழகுப்படுத்த வேண்டுகிறோம்.

வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT