ஆராய்ச்சிமணி

தெருவில் ஆக்கிரமிப்பு...!

DIN

வில்லிவாக்கம் தான்தோன்றியம்மன் 2-வது தெருவில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகவுள்ளன. குறுகிய தெருவில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலனில்லை. எனவே அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

ப.த. கதிர்வேலு, வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT