ஆராய்ச்சிமணி

புதிய சாலை அமைக்கப்படுமா?

DIN

சென்னை மாநகராட்சி 3-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 29-ஆவது வட்டத்தில் பள்ளிபாளையம் பெருமாள்கோயில் 2-ஆவது குறுக்குத் தெரு உள்ளது. இத்தெருவில் சாலை அமைக்கப்படாததால், அண்மையில் பெய்த மழை நீர் தெரு முழுவதும் தேங்கி உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சாலை அமைக்கவும், தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.இளஞ்செழியன், ராயபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT