ஆராய்ச்சிமணி

அதிகரிக்கும் விபத்துகள்

DIN

சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம், ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை என்.எஸ்.கே.நகரில் விடியற்காலை 4.30 மணிக்கே தேசிய நெடுஞ்சாலை விளக்குகளை அனைத்து விடுகிறார்கள். இதனால் கோயம்பேடு சென்று காய்கறி, பூ, பழம் வாங்கி வர பேருந்து பிடித்துச் செல்லும் பெண்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். ஆகவே மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கூடுதல் நேரம் விளக்குகளை எரியவிட்டு பொதுமக்கள் பயமின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
 கோதை.ஜெயராமன், மீஞ்சூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT