ஆராய்ச்சிமணி

நிழற்குடை வேண்டும்!

DIN

சென்னை அடையாறு பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
 அதனால் புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நிற்பதில்லை. இதனால் மாணவிகள் வெகு தொலைவிற்கு வந்து பேருந்து ஏற வேண்டியுள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர் ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT