ஆராய்ச்சிமணி

குடிநீர் பிரச்னை!

DIN

தி.ரு.வி.க. நகரில் உள்ள கிருஷ்ணா நகர் முதல் தெருவில் மெட்ரோ குடிநீர் அழுத்தம் குறைக்கப்பட்டதால், குழாய்களில் சில நாள்களாக தண்ணீர் வருவதில்லை. இதனால் திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து குடிநீர் பிடித்து வரும் நிலையுள்ளது. ஆகவே, கிருஷ்ணா நகர் மெயின் ரோடில் குடிநீர் குழாயை அமைக்க வேண்டும்ம குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.

-வாசகர்கள், கிருஷ்ணா நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT