ஆராய்ச்சிமணி

கூடுதல் கவுன்ட்டர் அமைக்கப்படுமா?

DIN

கோடம்பாக்கம், பழவந்தாங்கல், தாம்பரம், சானிடோரியம் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ளது போலவே பெருங்களத்தூர் ரயில் நிலையத்திலும் 3 மற்றும் 4-ஆம் நடைமேடைகளில் பயணச் சீட்டு கவுண்டர் அமைக்க வேண்டும். தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வதால், இந்த ரயில் நிலையத்தில் கூடுதல் பயணச் சீட்டு கவுன்ட்டரை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.ல.கணபதி, பழைய பெருங்களத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT