ஆராய்ச்சிமணி

வேகத்தடை அமைக்க வேண்டும்...

DIN

சென்னை மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட்ட 29-ஆவது வட்டம் சின்னசேக்காடு பல்ஜிபாளையம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்-பார்த்தசாரதி தெரு சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. வேகத்தடை இல்லாததால் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே , இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.சங்கரலிங்கம், சின்னசேக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT