ஆராய்ச்சிமணி

திறக்கப்படுமா உணவகம்?

DIN

எழும்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் அமைந்திருக்கும் உணவகம் கடந்த சில மாதங்களாக பூட்டியே உள்ளது. பயணிகளுக்கும் பெரிதும் பேருதவியாக இருந்த உணவகத்தை மீண்டும் திறக்க வேண்டும். மேலும், தாம்பரம் ரயில் நிலையத்தின் முதலாம் நடைமேடை அமைந்துள்ள பகுதி சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

-வி.ல.கணபதி, பழைய பெருங்களத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT