ஆராய்ச்சிமணி

எரியாத சிக்னல் விளக்குகள்...!

DIN

108-ஆவது வட்டம் என்.எஸ்.கே. நகர் பேருந்து நிறுத்தம் மிக அருகில் அமைந்துள்ள சிக்னல் விளக்குகள் எரிந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் எம்எம்டிஏ காலனியிலருந்து இருந்து பூந்தமல்லி-ஈ.வெ.ரா நெடுஞ்சாலையை நோக்கி வரும் வாகனங்களும், போயம்பேட்டிலிருந்து வந்து எம்எம்டிஏ காலனிக்கு வலது பக்கமாகத் திரும்பும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்தப் பிரச்னைகளைத் தடுக்க போக்குவரத்து சிக்னல் விளக்குகளை பழுது நீக்கவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராமன், சென்னை-8

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT