ஆராய்ச்சிமணி

போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?

DIN

சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாஸ்திரி நகருக்குச் செல்லும் பாதை என இரு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இங்கு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சிக்னலை அமைத்தால் விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT