ஆராய்ச்சிமணி

இருக்கைகளின் உயரம் குறையுமா?

DIN

சென்னை அடையாறில் உள்ள மகாத்மா காந்தி ரோடு மற்றும் அடையாறு வண்ணான்துறையில் உள்ள பயணியர் நிழற்குடைகளில் பயணியர் அமரும் இருக்கைகளின் உயரம் அதிகமாக உள்ளது. அதனால், முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் முடியாத நிலையிலும் நிற்க வேண்டியுள்ளது. எனவே, இருக்கைகளின் உயரத்தைக் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT