ஆராய்ச்சிமணி

சைதாப்பேட்டை வழியே புறநகர் பேருந்துகள்!

DIN

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகள் ஈக்காட்டுதாங்கல் வழியாகச் செல்கின்றன. அந்தப் பேருந்துகளின் வழித்தடத்தை மாற்றி மேற்கு சைதாப்பேட்டை வழியே இயக்க ஆவன செய்ய வேண்டும் அல்லது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சைதாப்பேட்டை வழியாக புறநகர் பேருந்துகள் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்துத் துறை அமைச்சரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ நடவடிக்கை எடுப்பார்களா?

எல்.பக்தவத்சலம், மேற்கு சைதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT