ஆராய்ச்சிமணி

பள்ளி அருகே அசுத்தம்...!

DIN

நங்கநல்லூர் பகுதியிலுள்ள நேரு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயும், எதிரேயும் சிலர் திறந்தவெளி கழிப்பிடத்தை உருவாக்கி வருகின்றனர். மேலும் சிலர் குப்பைகள், மதுபாட்டில்களை கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை தேவை.

பி. கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT