ஆராய்ச்சிமணி

மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கப்படுமா?

DIN

ஆவடி காவல் நிலையம் அருகில் திருமலைராஜபுரத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளதால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு, இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் திருமலைராஜபுரத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களும், வணிக நிறுவனங்களும் அவதிப்படுகின்றனர். இங்குள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றித் தருமாறு மின்சார வாரியத்தை கேட்டுக் கொள்கிறோம்.

கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT