ஆராய்ச்சிமணி

முகப்பு விளக்குக்கு மை பூசவும்..!

DIN

சென்னை மாநகர சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது முகப்பு விளக்கு (ஹெட்லைட்) எரிவதால் கண்கள் கூசுவதோடு, வண்டி ஓட்டுவதும் சிரமமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, முகப்பு விளக்கின் நடுவில் கருப்பு பெயிண்ட் அடித்தால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசாமல் இருக்கும்.

எல்.பக்தவத்சலம், மேற்கு சைதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT