ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்புகள் அகல வேண்டும்!

DIN

குரோம்பேட்டை கிழக்குப் பகுதியின் மிக முக்கியப் போக்குவரத்து சாலையான ராஜேந்திர பிரசாத் சாலை, நேரு நகரிலிருந்து அஸ்தினாபுரம் பஸ் நிலையம் வரை நீண்டுள்ளது.
இந்த சாலையின் இரு பக்கமும் கடைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாலையின் நடைபாதைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றன. எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT