ஆராய்ச்சிமணி

சாலை சீரமைக்கப்படுமா?

DIN

எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆவடி நேரு பஜார் சாலை, மெட்ரோ குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்தச் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை.

-எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT