ஆராய்ச்சிமணி

செயல்படாத புகார் எண்!

DIN

சென்னையில் உள்ள பழுதடைந்த சாலைகள், எரியாத சாலை விளக்குகள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பை ஆகியவற்றை சீர்செய்ய பெருநகராட்சியில் 1913 என்ற புகார் அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை பொதுமக்கள் அழைத்தால், அழைப்பு ஒலி வெகுநேரம் ஒலித்தாலும் எடுப்பதில்லை. சென்னை அண்ணாநகர் அருகே
நடுவங்கரை மேம்பாலத்தில் உள்ள விளக்குகள் எரிந்து பல மாதங்கள் ஆகின்றன. இதுதொடர்பாக புகார் தெரிவிக்க 1913 அழைப்பு எண்ணுக்கு அழைத்
தால் எடுப்பதில்லை. இந்த எண் முறையாகச் செயல்பட பெருநகராட்சி
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT