ஆராய்ச்சிமணி

மேம்பாலம் புதுப்பிக்கப்படுமா?

DIN

குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தை சீராக பராமரிக்காததால், அதன் கீழ்பகுதி குப்பைக் கொட்டும் தளமாகவும், கால்நடை கொட்டகையாகவும் மாறிவிட்டது. வர்தா புயலில் சாய்ந்த இரும்பு வேலியும் இன்னும் அகற்றப்படவில்லை. மேற்பகுதியில் பெயின்ட், சுண்ணாம்பு எல்லாம் உதிர்ந்து போய் பாலம் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. மேம்பாலத்தை புதுப்பித்து, முறையாக பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT