ஆராய்ச்சிமணி

மின் கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

DIN

சென்னை மாநகராட்சி மண்டலம் - 3 வட்டம் 28-இல் படவேட்டம்மன் கோயில் தெரு, மாதவரம் பால் பண்ணை பகுதி தெரு விளக்குகள் வர்தா புயலில் பாதிக்கப்பட்டு சாய்ந்தும் விளக்கு இல்லாமலும் எரியாமலும் உள்ளன. பலமுறை புகார் செய்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆர்.ராஜவர்மன், மணலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT