ஆராய்ச்சிமணி

கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படுமா?

DIN

கோவிலம்பாக்கத்தில் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒரே வசூல் மையம் செயல்படுவதால் பயனாளிகள் நீண்ட நேர காலதாமதத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே கூடுதல் கட்டண வசூல் மையங்களைத் திறந்தால் நன்றாக இருக்கும். இதற்காக மின்வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாகப் பலமுறை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT