ஆராய்ச்சிமணி

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

DIN

சாலையில் சுற்றுத்திரியும் கால்நடைகளின் தொல்லை சென்னை மாநகரில் பல பகுதிகளில் தீராமல் உள்ளது. முன்பு மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளைப் பிடித்து பட்டிகளில் அடைத்து அபராதம் விதித்து உரிமையாளர்களைக் கடுமையாக எச்சரித்தார்கள். அதே முறையை மீண்டும் சம்பந்தப்பட்ட துறையினர் கொண்டு வந்து பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். 
எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT