ஆராய்ச்சிமணி

சாஸ்திரி நகரில் பேருந்து நிற்குமா?

DIN

பிராட்வேயில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் தடம் எண் 6, சுங்கசாவடியில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் தடம் எண் 6டி ஆகியவை வண்ணான்துறை நிறுத்தத்தில் நிற்காமல்,அதற்கு அடுத்த இந்திரா நகரில் நின்று செல்கின்றன. இந்த இரு நிறுத்தங்களுக்கும் இடையே அடையாறு பணிமனை உள்ளது. இதனால், பயணிகள் வெகுதூரம் சென்று பேருந்துகளில் ஏற வேண்டியுள்ளது. இந்தப் பேருந்து வழித்தடங்கள், சாஸ்திரி நகர் நிறுத்தத்தில் நின்று சென்றால் பயனுள்ளதாக இருக்கும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT