ஆராய்ச்சிமணி

கோயிலுக்கு பெயர்ப்பலகை..!

DIN

திரிசூலம் ரயில் நிலையம் அருகே பழமைவாய்ந்த திரிசூல நாதர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்லும் பொதுமக்கள், சரியான பெயர்ப்பலகை வைக்கப்படாததால் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். எனவே அங்கு பெயர்ப்பலகைகளை வைக்கவேண்டும். இதுதொடர்பான தேவையான நடவடிக்கைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் எடுக்கவேண்டும்.

ஆர். கண்ணன், சென்னை-88.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT