ஆராய்ச்சிமணி

மழைநீர் வடிகால் தேவை..!

DIN

சென்னை வண்டலூரையடுத்து ஓட்டேரி பகுதியில் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை. இங்குள்ள வண்டலூர் ஏரி, கிளாம்பாக்கம் ஏரி நீர் இரண்டும் மழைக்காலங்களில் நிரம்பும்போது மழை நீர் ஊருக்குள் புகுந்துவிடுகிறது.

இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனனர். எனவே இங்கு போதுமான மழைநீர் வடிகால் வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்யவேண்டும்.

சிவநேசன், வண்டலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT