ஆராய்ச்சிமணி

மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

DIN

சென்னை பெரவள்ளூர் குமரன் நகர் அஞ்சல் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கான்கிரீட் மின்கம்பத்தில் இருந்து மின் இணைப்புக்காக மின் கம்பிகள் மேலே செல்கின்றன. இந்த கம்பம் சாôய்ந்தும் கான்கிரீட் பெயர்ந்தும் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின்கம்பத்தைச் சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆ.ஜெயகிருஷ்ணன், குமரன் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT