ஆராய்ச்சிமணி

உணவுத்துறையினர் கவனத்துக்கு...

DIN

சென்னை பெருமாநகராட்சி 108-ஆவது வட்டம், செல்வ விநாயகர் கோயில் தெருவில் இயங்கும் பி.சி.ஓ. 032 ரேஷன் கடையில் சோப், டீ தூள், மிளகு போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வாங்காவிட்டால் எந்தப் பொருளும் இல்லை எனத் தெளிவாகக் கூறுகின்றனர். காலை 8.30 மணி முதல் 12.30 வரை மாலை 3 முதல் 7 மணி வரை ரேஷன் கடை திறந்திருக்கும் என்ற அறிவிப்புப் பலகை மிக தெளிவாக இருந்தாலும் தாமதமாக திறப்பதும் சீக்கிரமாக மூடி விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT