ஆராய்ச்சிமணி

காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

DIN

திருவொற்றியூர் தபால்நிலையம் அருகே பூந்தோட்டம் தெருவில் பல கல்விக் கூடங்கள் உள்ளன. இத் தெருவில் இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு வருபவர்களுக்கும் பெரும் இடையூறாக வாகனங்கள் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. காவல்துறையினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாந்தி மகளிர் குழு, திருவொற்றியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT