ஆராய்ச்சிமணி

அங்காடிகளில் தீயணைப்பு சாதனம்!

DIN

கோடைக் காலம் தனியார் பல் பொருள் அங்காடிகளில் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பொருள்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். ஒவ்வொரு அங்காடிகளிலும்  தீயணைப்பு சாதனங்களை பொருத்த வேண்டும். மின்கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை மணி எழுப்பும் கருவிகளைப் பொருத்தவும் தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.பர்வீன் பாத்திமா, ஈக்காட்டுத்தாங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT