ஆராய்ச்சிமணி

தெற்கு ரயில்வே கவனத்துக்கு...

DIN

அண்ணனூர் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் நிற்பதற்கு ஏதுவாக நடைமேடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நிழற்குடைகளில் போடப்பட்டுள்ள இருக்கைகளையும் தாண்டி ரயில் 30 மீட்டர் தூரத்தில் நிற்கிறது. பயணிகள் வெயிலில் ஓடி ஏற வேண்டியுள்ளது. நீட்டிக்கப்பட்டுள்ள நடைமேடையில்  நிழற்குடைகளுடன் இருக்கைகளும், குடிநீர் வசதியும் செய்து தர தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-நா.சுந்தர், அண்ணனூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT