ஆராய்ச்சிமணி

ஏரியில் தூர்வார வலியுறுத்தல்!

DIN


மடிப்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றிவிட்டு சுற்றுச்சுவர் எழுப்பினால் பாதுகாப்பாக இருக்கும். அதே சமயம் ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தினால் மழைநீர் தங்குதடையின்றி ஏரிக்கு வர வசதியாக இருக்கும். ஏரிக்கரையைச் சுற்றி நிழல்தரும் மரங்களை நட்டால் முதியவர்கள் இளைப்பாறுவதற்கும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும்.

- எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT