ஆராய்ச்சிமணி

புதிய ரயில் பாதை தேவை

DIN

ஆவடியில் இருந்து நசரத்பேட்டை, இருங்காட்டுக்கோட்டை, சிப்காட், ஸ்ரீபெரும்பூதூர், வல்லக்கோட்டை, ஒரகடம், படப்பை வழியாக கூடுவாஞ்சேரிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ளது. இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால், சென்னை துறைமுகத்துக்கு விரைவாகச் செல்ல முடியும். மேலும் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்பூதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்த முடியும். எனவே, மேற்கண்ட ரயில் பாதையை அமைக்க ரயில்வே அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.பார்த்தசாரதி, முத்தா புதுப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT