ஆராய்ச்சிமணி

மின் கணக்கீடு முறைப்படுத்தப்படுமா?

DIN

சென்னை பெரம்பூர் நியூ பேரன்ஸ் சாலை தாஷாமக்கான் பகுதியில் கடந்த சில மாதங்களாக மின் கணக்கீடு உரிய நேரத்தில் எடுக்கப்படுவதில்லை. அலுவலகத்தில் நேரில் வருமாறு கூறி மின் கட்டணம் வசூலிக்கிறார்கள். வீடுகளில் உள்ள மின் அட்டையில் மின் கணக்கீட்டை பதிவு செய்யாமல் மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள கணினியில் நேரடியாக மின் கட்டணத்தைப் பதிவு செய்யும் நிலை காணப்படுகிறது. இதனால், இப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மின் கணக்கீட்டை முறைப்படுத்த வேண்டும்.
தி.கெüஷிகா, பெரம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT